கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504/- மதிப்பீட்டில் மொத்தம் ரூ.13,05,360 /- மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட தேதி : 07/08/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு தலா ரூ.14,504/- மதிப்பீட்டில் மொத்தம் ரூ.13,05,360 /- மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும்
புல் நறுக்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு (PDF 22KB )