கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வினை 18,752 மாணவர்களும், 160 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 03/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வினை 18,752 மாணவர்களும், 160 தனித் தேர்வர்களும் தேர்வு எழுதுகின்றனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )