கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தா
வெளியிடப்பட்ட தேதி : 10/12/2025
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான விழா மேடை அமைப்பதற்கான ஆரம்பக் கட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB)
