கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி/ கல்லூரி மாணவ / மாணவிகளுக்கு பரிசுக் காசோலை மற்றும் பரிசுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 11/07/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி/ கல்லூரி மாணவ / மாணவிகளுக்கு பரிசுக் காசோலை மற்றும் பரிசுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 207KB )