கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் சிறப்புத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 24/06/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டாரத்தில் சிறப்புத் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு (PDF 20KB )