கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், பாதூர் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் சேஷ நதியின் குறுக்கே வயல்வெளி சாலை ஒரத்தூர் – களர்குப்பம் இணைப்பு சாலையாக அமைத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 17/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியம், பாதூர் கிராமத்திற்குட்பட்ட பகுதிகளில் சேஷ நதியின் குறுக்கே வயல்வெளி சாலை ஒரத்தூர் – களர்குப்பம் இணைப்பு சாலையாக அமைத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் ஆய்வு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 29KB )