கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திம்மச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், திம்மச்சூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ.31.24 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப, அவர்கள் வழங்கினார்.
மேலும் விவரங்களுக்கு (PDF 26KB )