கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 “முதல்வர் மருந்தகங்கள்” மூலம் தள்ளுபடி விலையில் மருந்துகளைப் பெற்று கடந்த ஒரு மாதத்தில் 3,848 நபர்கள் பயனடைந்துள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 05/04/2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 “முதல்வர் மருந்தகங்கள்” மூலம் தள்ளுபடி விலையில் மருந்துகளைப் பெற்று கடந்த ஒரு மாதத்தில் 3,848 நபர்கள் பயனடைந்துள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )