கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.133.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சார்பு நீதிபதி குடியிருப்புக் கட்டடக் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.இருசன் பூங்குழலி அவர்கள் தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 21/03/2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் ரூ.133.81 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள சார்பு நீதிபதி குடியிருப்புக் கட்டடக் கட்டுமானப் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப., அவர்கள் முன்னிலையில், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி.இருசன் பூங்குழலி அவர்கள் தொடங்கி வைத்தார்
மேலும் விவரங்களுக்கு (PDF 21KB )