தமிழக அரசு விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகிறது. “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 2,088 பயனாளிகளுக்கு சுமார் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல்.
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2025

தமிழக அரசு விளிம்பு நிலை மக்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்து வருகிறது. “மக்களுடன் முதல்வர்” மூன்றாம் கட்ட சிறப்பு முகாமில் 2,088 பயனாளிகளுக்கு சுமார் ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.சி.வெ.கணேசன் அவர்கள் தகவல்.
மேலும் விவரங்களுக்கு (PDF 37KB )